பொதுவாக சுற்றுலா போகும் சமூகங்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழர்களின் உயிர்தப்பும் பயணங்கள் சாகசங்கள் நிறைந்தவை. விடுமுறைக்கு வரும் புலம்பெயர் தழிழ் உறவுகளின் அலப்பறை சிலருக்கு எரிச்சலூட்டினாலும் அவர்கள் அவ்வூர்களுக்கு சென்றடைவதற்கு ஆரம்பித்த பயணங்கள் தற்போழுது கேட்பதற்கு சாகசப்பயணங்களாக தோன்றினாலும் அவை உண்மையிலேயே வாழ்வா சாவா பயணங்கள். அப்படிப் பயணித்த ஒருவரின் அனுபவத்தை ஆவனப்படுத்தும் சிறிய முயற்சி.
No comments:
Post a Comment